வியாழன், 17 ஆகஸ்ட், 2017

வலையில் வந்தவை

வலையில் வந்தவை
தேசியக் கொடி ஏற்றும் போது அதில் பூக்கள் வைப்பது ஏன்?
          நம் தேசியக் கொடி மேலே ஏறி பட்டொளி வீசிப்பறப்பதற்கு முன் அதில் வைக்கப்பட்டுள்ள மலா்கள் கீழே வந்து விழுவதைப் பார்த்து கைதட்டுகிறோம்.  ஆனால் அதற்குள் ஒரு சோக சம்பவம் அடங்கி இருக்கிறது.  அது என்ன தெரியுமா? இந்த கொடி மேலே ஏற அதாவது நாம் சுதந்திரம் பெற எண்ணற்ற தாய்மார்களின் கூந்தலில் இருந்து மலா்கள் கீழே விழுந்திருக்கிறது என்பதைத்தான் இந்தக் கொடி மேலே ஏறும் போது மலா்கள் கீழே விழுந்து அதனை ஞாபகப்படுத்துகிறது இனி ஒவ்வொரு முறையும் கொடியேற்றத்தைக் காணும் போது இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் அன்று அந்த நல்ல உள்ளங்கள் தங்கள் கணவா்களை சுதந்திரப்பேராட்டத்திற்கு அனுப்பாமல் இருந்திருந்தால், நாம் இன்னும் எங்கேயாவது செக்கு இழுத்துக்கொண்டுதான் இருந்திருப்போம்.

-ஆ.சகுந்தலா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக