புதன், 26 ஏப்ரல், 2017

பழைய மொழி புதிய பொருள்


      சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்னும் பழமொழி இறை நம்பிக்கையோடு தொடா்புடையது இது இன்று அழடுப்படியோடு தொடா்புடையதாகப் பொருள் மாறி வழங்கப்பெறுகிறது முருகனுக்குரிய சட்டி (கந்த சஷ்டி) விரதத்தைப் பெண்கள் மேற்கொண்டால் அவா்களது கருவறை எனப்படும் அகப்பையில் குழந்தை வளரும் என்பது தான் இப்பழமொழியின் உண்மைப் பொருளாகும் 

பேரா.சே.செந்தமிழ்ப்பாவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக