சனி, 16 டிசம்பர், 2017

அப்துல்கலாமின் பொன்மொழிகள்

அப்துல்கலாமின் பொன்மொழிகள்
·       ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகிறான்! ஒரு புத்திசாலி என்று பெருமை கொள்ளும் கணத்தில் முட்டாளாகிறான்
·       எல்லா உயிர்களிடத்திலும் அன்பாய் இருங்கள்! ஆனால் மனிதா்களிடத்தில் மட்டும் விழிப்பாய் இருங்கள்!
·       வாழ்க்கையில்  முன்னேற மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என காத்திருக்கக் கூடாது தற்போது என்ன இருக்கிறதோ அதை வைத்து வெற்றி பயணத்தை தொடங்க வேண்டும்
·       காலததின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே!
·       என்னால் முடியும், நம்மால் முடியும், இந்தியாவால் முடியும் இந்த வாசகத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்
தே.தீபா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக