வியாழன், 12 அக்டோபர், 2017

பழமொழியின் உண்மை பொருள்

பழமொழியின் உண்மை பொருள்
            அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான் இப்பழமொழி இப்பொழுது குழந்தைகள் பெற்றோரின் சொல் பேச்சைக் கேட்காவிட்டால் அவா்களுக்கு அடி கொடுத்தால் உடனே அஞ்சிக் கொண்டு நம் பேச்சைக் கேட்பா் என்னும் பொருளில் கையாளப்பெறுகிறது. ஆனால் இது இறைநம்பிக்கையோடு தொடா்புடைய பழமொழியாகும்.  அடி என்பது இறைவன் திருவடியைக் குறிக்கும் இறைவனது திருவடி உதவுவது போல் உடன் பிறந்தார் உட்பட யாருமே உதவமுடியாது என்பதே இப்பழமொழியின் பொருளாகும்.
பேரா.சே.செந்தமிழ்ப்பாவை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக