புதன், 20 பிப்ரவரி, 2019

தkpழாயிரம்


25. kpழாயிரம் - உரைநிலை
1.  செப்பின் கலப்பாலில் நச்சுக் கலப்பென்ன
   ஒப்புதல் வேண்டும் உணர்ந்து.
2.  உணர்ச்சி மரத்தtர்க் கோதிய வேதப்
   புணர்ச்சி விளக்கல் Gரி.
3.  புரிந்தால் தமிழ்நெறியைப் புன்னெறி வேத
   புரியர் வழிப்படுத்தhர்  போய்.
4.  போய வழிக்குப் புகுந்தவர் சான்றெல்லாம்
   ஆய தமிழே அறி.
5.  அறிந்தால் அரும்பெறல் ஆசானின் நோக்குச்
   செறிவதற் கில்லை குறை.
6.  குறைவற்ற பேரறிவு கொண்டும் குறுநோக்
   குறைவினால் என்றறிவோம் கோள்.             
7.  கொள்ளரிய பேராற்றல் கொள்வோம்: குறைகளைத்
   தள்ளி மதித்திடுவோம் மேல்.
8.  தகவே பரிமே லழகர் தமையும்
   மிகவே மதித்திடுவோம் மேல்.
9.  மேலில்லா வண்ணமநு மேற்கொண்ட கொள்கையால்
   கோலிய போலியுரை கூறு.
10. கூறுங்கால் நூல்காத்த கோக்கொடையைக் கூறுதல்
   பேறாகும் என்றதைப் பேசு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக