வியாழன், 26 ஜூலை, 2018

பழமொழிய உண்மை பொருள்


பழமொழிய உண்மை பொருள்

          பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது என்னும் பழமொழிக்கு களிமண்ணால் பிள்ளையால் உருவம் செய்யும்  பொழுது அது பிள்ளையார் வடிவமாய் வராமல் கோணலாகக் குரங்கு போன்று வடிவத்தில் வந்தது என்னும்  பொருள். கொள்ளப்பெறுகிறது.  ஆனால் ஆவணி மாதம் பிள்ளையாருக்கு கொண்டாடப்பெறும் பிள்ளையார் சதுா்த்தியில் தொடங்கி தொடா்ந்து ஒவ்வொரு மாதமும் பல்வேறு தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தி புரட்டாசியில் பெருமாள், ஐப்பசியில்  சிவன், கார்த்திகையில் முருகன், மார்கழியில் அனுமன் வழிபாட்டோடு நிறைவு பெறுகிறது. (அனுமன் - குரங்கு) இதனையே இப்பழமொழி குறிப்பிடுகிறது.

பேரா.சே.செந்தமிழ்ப்பாவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக