புதன், 17 ஜனவரி, 2018

திருக்குறள் பற்றிய தகவல்கள்

திருக்குறள் பற்றிய தகவல்கள்

1.திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812
2.திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.
3.திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133
4.திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380
5.திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700
6.திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250
7.திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330
8.திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000
9.திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194
10.திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும்    இடம்பெறவில்லை
11.திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை
12.திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்
13.திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி
14.திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள
15.திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்
16.திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்
17.திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி
18.திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு          எழுத்துகள் – ளீ, ங
19.திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்
20.திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்
21.திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்
22.திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில்
  மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப்
23.திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர்
24.திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது
25.“எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது
26.“ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது
27.திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது
28.திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது
29.திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
30.திருக்குறள் நரிக்குறவர் பேசும் "வக்ரபோலி" மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

-அ.ரா.பானுப்பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக