புதன், 12 ஜூலை, 2017

சில பழமொழிகள்

சில பழமொழிகள்
v  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
v  வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
v  கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின்  அதுவே இனிப்பு.
v  அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
v  உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
v  இறைக்க ஊறும் மணற்கேணி ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
v  ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
v  கள் விற்றுக், கலப்பணம் சம்பாதிப்பதை விடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
v  காய்த்த மரம் கல்அடிபடும்
v  முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?

-பெ.குபேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக