சனி, 29 செப்டம்பர், 2018

மகள்


மகள்
அமுதசுரபியா யுருவான வென்செல்வக் கண்மணியே!
தாயென்ற பதவிய்ன் றாயென் கருவிலுருவாகி!
கன்னக்குழி சிரிப்பினில் மறக்கடித்தாயென் தனிமைகளை!
அம்மாவென் றழைத்து நெங்சுருகச் செய்தவளே!
உன்சிறுசிறு குறும்பினில் மயங்கியெனை மறக்கடித்தவளே!
உன்னெழிலி னாலேயெனை மாற்றினாய் சிற்பியாக!
நானுமுார் கவிஞனெனுணர்த் தினாயுன்சீர்மிகு வளா்நிலையால்!!!
தே.தீபா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக