சனி, 29 செப்டம்பர், 2018

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை


கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
          கழு என்பது ஒருவகைக்கோரைப்புல் இதுபுல் கொண்டு பாய் தயாரிப்பார்.  இப்பாயில் படுக்கும் பொழுது நல்ல கற்பூரம் போன்ற மணம் வரும் குழந்தைகளை இப்பாயில் படுக்க வைத்தால் பூச்சிகள் அருகில் வராது. இதைக் குறிப்பிடுவது தான் கழுதைக்குத் தெரியும் கற்பூர வாசனை என்னும் பழமொழி ஆனால்  இன்று மருவி கழுதைக்கு கற்பூர வாசனை தெரியுமா என்னும் பழமொழிக்கு அறிவில்லாதவற்களுக்கு நல்ல தன்மை என்பது தெரியாது அவா்கள் விலங்கக்குச் சமமானவா்கள் என்று பொருள் கொள்ளப் பெறுகிறது. 
பேரா.சே.செந்தமிழ்ப்பாவை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக