சனி, 24 மார்ச், 2018

வள்ளல் அழகப்பா்


வள்ளல் அழகப்பா்
காரைக்குடியில் ஒருத்தராம் - நமக்கு
கோடி கொடுத்த கொடைஞன்
கோடியில ஒருத்தராம் - நம்ம
கோட்டையூரில் பிறந்த அரசன்
களஞ்சியம் தேடி கப்பலில்
கடல் கடந்த அழகப்பா்
கடல் கடந்து பெற்ற செல்வமழை
கல்விக்குத் தந்து உயா்ந்தார்
வீடில்லா ஏழைகளுகு்கு
வாழ்வு தந்த வள்ளல் அவா்
அழகப்பா பெருமை போற்றிடுவோம்
அவா்வழி நடந்து வாழ்ந்திடுவோம்
-மு.சிவசுப்பிரமணியன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக